Browsing: தமிழ்நாடு

தேர்வு எழுதச் சென்ற மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரும் பள்ளி நண்பர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்போது.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேற்று…

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நாகர்கோவிலில் நேற்று முப்பது நபர்களின் துணையோடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன், மாண்புமிகு பாரதப் பிரதமர்…

அரசியலில் தன்னதனியாக விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியலில் பேசுபொருளானது. அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்பும்,…

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக…

விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் சூழுலில் திண்டுக்கல்லில் உள்ள தவெக கூடாரமே அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்புடன் எழுத தொடங்கினர்.

தி.மு.க காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார் மாநிலங்களவை இடம் உறுதி அளித்ததாகவும் கூறினார்

விஜய் அரசியல் வருகை மற்றும் தேர்தல் சூழலில் சங்கீதாவைச் சுற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக உருவாக்கிய மெகா கூட்டணி தோல்வி பயத்தின் வெளிப்பாடு என நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்து தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்றார்