Close Menu
    What's Hot

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.. பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!
    கோவை

    பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.. பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Temple UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கவுண்டம்பாளையம் பரஞ்சோதி மாரியம்மன் கோவிலில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைப்பெற்ற மகா அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கோவை கவுண்டம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Temple UTv

    தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் புணரமைக்கப்பட்டு திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    மஹா கணபதி ஹோமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது. தீயணைப்பு நிலைய விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முதற்கால வேல்வி பூஜைகள் நடைபெற்றது. இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது.

    இன்று 108 மூலிகைகளைக் கொண்டு நான்காம் கால வேள்வி நடைபெற்றது. வேள்விகளை பல்லடம் புத்தரைச்சல் சிவநெறி செல்வர் சிவதிரு சு ஆறுமுகசாமி தலைமையிலான குழுவினர் செய்தனர். இதையடுத்து, புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

    Temple UTv

    அதைத்தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், சிவன், பரஞ்சோதி மாரியம்மன் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில், சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கும்பாபிசேக நிகழ்வில் பங்கேற்ற பக்த்தர்கள் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் கவுண்டம்பாளையம் பிரிவு ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Mariamman festival Tamil Nadu Paranjothi Mariamman Temple Temple festival news அம்மன் கோயில் திருவிழா திருக்குட நன்னீராட்டு விழா பக்தர்கள் திரளான வருகை பரஞ்சோதி மாரியம்மன் கோயில்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    April 25, 2026

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026
    Don't Miss

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தனது திருமணம் திடீரென நின்று போனதற்கான உண்மையான காரணத்தை நேர்காணல் ஒன்றில் நடிகை ரித்விகா வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.