Close Menu
    What's Hot

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சுடுகாட்டில் இளைஞரை கொலை செய்த சம்பவத்தில் திருப்பம்… கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்!!
    தமிழ்நாடு

    சுடுகாட்டில் இளைஞரை கொலை செய்த சம்பவத்தில் திருப்பம்… கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்!!

    Prime ReporterBy Prime ReporterDecember 18, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A twist in the murder of a young man in a crematorium
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூலூர் அருகே செல்போன் திருட்டு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாலிபரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி செல்வலட்சுமி புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் பரத் (32) என்பவரை, கடந்த 15-ஆம் தேதி இரவு அவரது நண்பர்களான கோகுல், விக்னேஷ் மற்றும் சபரீசன் ஆகியோர் பேச வேண்டும் எனக்கூறி வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

    மறுநாள் காலை அப்பநாயக்கன்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் உள்ள காத்திருப்போர் அறையில் பரத் பிணமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் நடத்தி வந்த செல்போன் கடையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பரத் வேலை செய்ததும், அங்கிருந்த விலை உயர்ந்த போனை அவர் திருடியதாகக் கூறி வேலையை விட்டு நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

    A twist in the murder of a young man in a crematorium

    இந்த ஆத்திரத்தில் இருந்த கோகுல் மற்றும் அவரது நண்பர்கள், சம்பவத்தன்று இரவு பரத்தை நைசாகப் பேசி சுடுகாட்டுப் பகுதிக்கு வரவழைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பரத் உயிரிழந்ததை அடுத்து, மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

    தற்போது தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன் விரோதம் காரணமாக நபரை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    3 பேர் கைது Coimbatore Coimbatore News crime Murder Painter Murder கோவை பெயிண்டர் கொலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026

    மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!

    April 18, 2026

    களத்தில் இறங்கிய விஜய்.. வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ‘தளபதி’ ..! (வீடியோ)

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026
    Don't Miss

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என சூலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன், செஞ்சேரிமலை முருகன் முன்பு 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி.

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.