சென்டிமென்ட் வசனங்கள் பேசிவிட்டு குற்றங்களை வேடிக்கை பார்க்கும் அரசு.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!May 25, 2026 கோயம்புத்தூர் மற்றும் மரக்காணம் சிறுமிகள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு மீது கடுமையான அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.