திருச்சியில் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறை முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கோரியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் எப்போதும் முதலிடம் தந்து செயல்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகத் தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.