தமிழகத்தில் புதிய அரசு அமைக்க உள்ள கட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி அமையவுள்ள அரசுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழகத்தில் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை மதித்து அக்கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.