ஆன்மீகச் சுற்றுலாவில் நேர்ந்த கோரம்.. பலியான 3 பேரின் உடல்கள் சொந்த ஊர் வருகை..!March 19, 2026 நேபாள சுற்றுலா விபத்தில் உயிரிழந்த பொள்ளாச்சி தம்பதியர் உட்பட மூவர் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.