Browsing: Kanimozhi MP

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, பொறுப்புணர்வுடன் செயல்படாத அரசியல் கட்சித் தலைமையைக் கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை மதித்து அக்கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.