5 கிலோவில் தொடங்கி 40 கிலோ வரை.. மதங்களைக் கடந்து பிரியாணி விருந்து அளிக்கும் குடும்பம்..!March 21, 2026 திருப்பூரில் ஒரு குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் பண்டிகையன்று 150-க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு பிரியாணி வழங்கி மத நல்லிணக்கத்தை பறைசாற்றி வருகின்றனர்.