இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமில்லை.. தேர்தலை புறக்கணிக்கும் கிறிஸ்தவ அமைப்புகள்..!March 24, 2026 சூலூரில் மயானம் இல்லாததால் 40 ஆண்டுகளாக போராடும் 4000 கிறிஸ்தவ குடும்பங்கள் தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளனர்