தமிழகத்தின் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி மற்றும் தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் திகழும் இலக்கு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் சர் பி.டி. தியாகராயர் சிலைக்கு மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மே 4-ஆம் தேதி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.