கோவையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது; பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சி