கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் அருகே நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை கார் மின் கசிவு காரணமாகத் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது; இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.