கோவையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி பதுக்கிய இருவரைப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.
கோவை கருமத்தம்பட்டி அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேரைக் கைது செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார், இருபது லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.