கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!June 23, 2026 கோவையில் மறைந்த தந்தையின் உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து 3¼ பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய மகன் மற்றும் கூட்டாளியைப் பீளமேடு போலீஸ் தேடி வருகிறது.