“அம்மா.. அம்மா”.. தாயை தேடி சாலையோரம் அலைந்து திரியும் குட்டி யானை..!April 25, 2026 மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.