மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!August 6, 2026 பொள்ளாச்சி அருகே மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டித் தொழிலாளி அஸ்வின் சுத்தியலால் அடித்து, கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.