தண்ணீரில் விஷம் வைக்கப்பட்டதா?.. 3 மாடுகள், 11 ஆடுகளுக்கு நேர்ந்த சோகம்..!July 31, 2026 கோவையில் சொக்கம்புதூர் பகுதியில் டிரம்மில் இருந்த தண்ணீரைக் குடித்த 3 மாடுகள் மற்றும் 11 ஆடுகள் மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தன.