இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!March 30, 2026 கோவையில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் பெயர் எழுதப்பட்டிருந்ததால் போலீசார் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து கடும் எச்சரிக்கை விடுத்தனர்.