முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களிடம் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கோட்டையில் அதிரடி மாற்றங்கள்.
முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து தாம் தவறாகப் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிய போலி ஸ்கிரீன் ஷாட்டிற்கு நடிகை யாஷிகா ஆனந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற காலண்டர்களை தயாரித்து, அவரை வியாபாரப் பொருளாக்கி லாபம் பார்க்கும் போக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.