Browsing: போலிச் செய்தி

தமிழக அமைச்சர்களைக் கைலாசா பிரதிநிதிகள் சந்தித்ததாக நித்யானந்தா வெளியிட்ட பதிவு பொய்யானது. எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசு சந்திப்பும் நடைபெறவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தன்னைப் பற்றி பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளானதாக நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.