Browsing: தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சாடியுள்ளார்.