கரூர் துயரச் சம்பவம் மற்றும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு சர்ச்சை குறித்து திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் விஜய் முதல்முறையாக மனம் திறந்துப் பேசினார்.
தமிழக அரசியலில் விஜய் எடுத்துள்ள புதிய அவதாரம் பல விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.