தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும், 5 ஏக்கருக்குக் குறைவான விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மரக்காணத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.