Browsing: செய்திகள்

கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடுதிகள் மற்றும் கடைகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை சூலூரில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற காலண்டர்களை தயாரித்து, அவரை வியாபாரப் பொருளாக்கி லாபம் பார்க்கும் போக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.