காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..June 24, 2026
காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..June 24, 2026 கோவை சுகுணாபுரம் அருகே மஞ்சிப்பள்ளம் காட்டுப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு; குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை.