கோவையில் வீட்டு வாசலில் உறங்கிய போதை ஆசாமியால் இரு மகள்களுடன் தாய் தவித்த வீடியோ வைரலான நிலையில், அவசர உதவி எண்களின் அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்றுச் சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த பத்து மாணவிகளுக்கு ரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.