தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!August 3, 2026 ஆடிப்பெருக்கையொட்டி கோவை பேரூர் படித்துறையில் வழிபாடு நடத்தக் குவிந்த மக்கள் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமடைந்த நிலையில் குழாய் நீர் மூலம் வழிபாடு நடத்தினர்.