கோவை சுகுணாபுரம் அருகே மஞ்சிப்பள்ளம் காட்டுப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு; குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை.
கோவையில் கடைக்குச் சென்ற பத்து வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.