கோவை சுகுணாபுரம் அருகே மஞ்சிப்பள்ளம் காட்டுப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு; குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை.
கோவையில் நீட் தேர்வு குளறுபடிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் 19 வயது மாணவி அனுகீர்த்தனா வாட்ஸ்-அப்பில் உருக்கமான செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.