கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, பொறுப்புணர்வுடன் செயல்படாத அரசியல் கட்சித் தலைமையைக் கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் மற்றும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு சர்ச்சை குறித்து திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் விஜய் முதல்முறையாக மனம் திறந்துப் பேசினார்.