ஆம்புலன்ஸ் என்றாலே உயிர்காக்கும் வாகனம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில், ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி கஞ்சா கடத்திய இருவரை கோவை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது.
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர்…