Author: Prime Reporter
திருமா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி பங்கீடு தொடர்பாக M. K. Stalin தலைமையிலான Dravida Munnetra Kazhagam கூட்டணி கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணி உறுதியான அமைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், தினந்தோறும் புதிய கட்சிகள் இணைந்து கூட்டணியின் வலிமையை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஈடான மாற்று கூட்டணி இன்னும் உருவாகவில்லை என்றும் தெரிவித்தார். தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி முக்கியமான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில், ஒரு…
ஏஜிஎஸ் வீட்டு திருமண விழாவில் விஜய் – த்ரிஷா ஜோடியாக கலந்துகொண்ட விவகாரத்தில், பிரபலங்கள் தெரிவித்துள்ள கடுமையான விமர்சனங்கள் குறித்த முழு விவரம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறைக்கென தலைவர் ( DGP ) ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, குழந்தைகள் தொடங்கி வயதான…
கோவையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி, இளைஞர் காரின் கூரை மீதே பறந்து விழுந்த திக் திக் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
விஜய் இமேஜை கெடுக்க திமுக முயற்சிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். கட்சி முதல் மாநாட்டிலேயே திமுக, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். இதனால் விஜய்க்கு ஆதரவு அதிகமானது. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளது என்றும், அரசியலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என சமீபத்திய கணிப்புகள் கூறின. இதனிடையே தான் விஜய் மீது தினம் தினம் விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன. காரணம், விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுதான். 2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக பகீர் கிளப்பினார். ஒரு புறம் விஜய் மீது விமர்சனங்கள் எழு, 2021ல் பிரிந்து வாழ்வது என்றால் அவர் அரசியலில் நுழைந்த பின்னர் விவாகரத்து மனு எதற்கு என்ற கேள்வியையும்…
தலைப்பேன் தொல்லையை அடியோடு ஒழிக்க இயற்கை வழிகள், எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் காக்கும் வழிமுறைகள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ.
விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும், எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை யார் என வெளியே சொல்லுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறியிருந்தார். ஆனால் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் சொல்லவில்லை, தான் உண்டு தனது அரசியல் பணி உண்டு, என அவர் தனது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஒரு பக்கம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்களும் கேள்வி…
கருப்பு கவுனி அரிசி பல சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உணவு. உடல் நலம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது.
சிவப்பு கவுனி அரிசி உடலுக்கு பல நன்மைகள் தரும் பாரம்பரிய அரிசி வகை. இதன் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றன.
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்ப்டடுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 உயர்ந்து ரூ.928.50ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக என்டிஏ கூட்டணியில் உள்ள பாமக செயல் தலைவர் அன்புமணி பட்டும் படாமல், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சென்னையில் இதுவரை ரூ.868.50 ஆக இருந்த எரிவாயு உருளையின் விலை இப்போது ரூ.928 ஆக அதிகரித்திருக்கிறது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும். வளைகுடா போர் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு…
