Browsing: Women Safety

கோவை மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க QR கோடு மூலம் ரகசியமாகப் புகார் அளிக்கும் ‘நிழல்’ பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடையாளம் 100% ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

சிங்கப்பெண் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டும் உதவி கிடைக்கவில்லை எனப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கக் கூறும் வீடியோவை விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சூலூரில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.

கோவையில் மது போதையில் தள்ளாடிய இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கட்டிட வேலைக்கு செல்லும் பெண் என்பது தெரியவந்தது.