மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை பெத்திக்குட்டை பராமரிப்பு மையத்தில் சிறப்புப் பாகனின் மேற்பார்வையில் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.