மேம்பாலத்தில் தொங்கிய இளைஞர்.. என்ன நடந்தது? முழு விவரங்கள்..!July 14, 2026 கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.