கோவை மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க QR கோடு மூலம் ரகசியமாகப் புகார் அளிக்கும் ‘நிழல்’ பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடையாளம் 100% ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, பொறுப்புணர்வுடன் செயல்படாத அரசியல் கட்சித் தலைமையைக் கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.