Browsing: Public safety

கோவை மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க QR கோடு மூலம் ரகசியமாகப் புகார் அளிக்கும் ‘நிழல்’ பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடையாளம் 100% ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

தேனி மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் பின் பகுதியில் நபர் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, பொறுப்புணர்வுடன் செயல்படாத அரசியல் கட்சித் தலைமையைக் கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.