மேட்டுப்பாளையம் உதகை சாலையில் காட்டு யானை பாகுபலி கடைக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியது; ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் யானையை விரட்டினர்.
மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சில மாதங்களுக்குப் பிறகு பாகுபலி யானை மீண்டும் உலா வந்ததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் காத்திருந்தனர்.