ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை அரசு வாபஸ் பெற்றுள்ளது.
பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில், முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.