பூட்டிய வீட்டில் பரவிய தீ.. தீபம் ஏற்றியதால் வீடு எரிந்து சாம்பலான அவலம்..!July 15, 2026 பொள்ளாச்சி அருகே அங்காளக்குறிச்சியில் தீபத்தால் ஏற்பட்ட விபத்தில் பூட்டிய வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சென்டர் மீடியத்தில் ஏறிய அரசுப் பேருந்து.. பயணிகளின் அலறல்.. நடந்தது என்ன?..July 8, 2026 திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் செல்லும் வழியில் அரசுப் பேருந்து பஞ்சரானதால் சென்டர் மீடியத்தில் ஏறி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.