பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகள் வரிக் குறைப்பு மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
“மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரட்டைப் பாரம்!” – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.