திருச்சி தேவாலயத்தில் நடிகர் விஜய் பிரார்த்தனை செய்தது தேர்தல் விதிமீறல் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுத்துள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்பும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.