கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து, தமிழக அரசு ரீல்ஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாகச் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.