கோவையில் போலி தங்கக்கட்டிகளைக் கொடுத்து, நகைகளைப் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். மோசடி கும்பல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த ‘ராயல் டெஸ்டிங் சென்டர்’ நிறுவன உரிமையாளர் தலைமறைவு; கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் புகார்.