பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு கோவை சிறைக்குத் திரும்பியபோது, அன்னூர் அருகே இயற்கை உபாதை கழிக்கக் கூறி கர்நாடக போலீசிடமிருந்து தப்பியோடிய கைதிக்கு வலைவீச்சு.
கோவையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி பதுக்கிய இருவரைப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.