கோயம்புத்தூர் டைடல் பூங்காவில் அக்ஸென்சர் நிறுவனம் 1.09 லட்சம் சதுர அடி அலுவலகப் பரப்பளவை கூடுதலாக வாடகைக்கு எடுத்து தனது தகவல் தொழில்நுட்ப சேவைகளை பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்துள்ளது.
கோயம்புத்தூரில் ரூ.467.6 கோடி முதலீட்டில் முன்னணி இரும்பு வார்ப்பு நிறுவனம் விரிவாக்கம் செய்யப்படுவதால், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.