நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உருக்கமாக பகிர்ந்துள்ளார். நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ஆர்த்தி ரவி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ஆடம்பரங்களை விட, வாழ்வில் எப்போதும் உறுதுணையாக நிற்கும் மனிதர்களைப் பற்றியே தான் அதிகம் நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!
முன்னதாக, தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்திற்கு “அம்மா… அஸ்திவாரம்” என்றும், தனது மகன்களுடனான புகைப்படத்திற்கு இரு சிறுவர்களும், ஒரு பெருமிதம் நிறைந்த அம்மாவும் என்றும் தமிழில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். வாழ்க்கை மாறினாலும், சூழ்நிலைகள் மாறினாலும் எந்தவொரு கட்டாயமும் இன்றி நம்முடன் தொடர்ந்து நிற்கும் மனிதர்களின் நினைவூட்டல்களாகவே இந்தப் புகைப்படங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

