தமிழ்நாடு முதலமைச்சர் ஆக பதவி ஏற்ற விஜய் தனது பணிகளை தொடங்கி செய்து வருகிறார். இந்நிலையில், ரத்தன் பண்டித் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், விஜய் இன்னும் 50 வருடங்களுக்கு முதலமைச்சராக இருப்பார்.
அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்வார். அவரை பொறுத்தவரை முதலமைச்சர் என்பது சாதாரண பதவி அடுத்தது என்ன? அது டெல்லி லெவல் அதற்கு அடுத்தது என்ன? உலக அளவிலான பதவி அமெரிக்க அதிபருக்கும் ரஷ்ய அதிபருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை என்றால், இவரே பேசலாம்.
மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!
ஏன் அப்படி பேசக்கூடாதா விஜய் கண்டிப்பாக ஒரு ரூபாய் லஞ்சம் வாங்க மாட்டார் கண்டிப்பாக தவறு செய்யமாட்டார் தவறு செய்யாத தலைவர் இந்தியாவில் உருவாகும் போது அவர் உலக தலைவராக மாற முடியும் இது போனால் என்ன நடக்குமோ இருப்பதையும் இழுத்து தெருவில் விட்டுடாதீங்க என்று கிண்டலாக கமெண்ட்ஸ்களில் தெரிவித்து வருகின்றனர்.

