Browsing: Jammu and Kashmir

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஓராண்டு நினைவு நாளில், உயிரிழந்த 26 பேருக்கு பிரதமர் Narendra Modi அஞ்சலி செலுத்தினார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா தீவிரவாதத்திற்கு கடுமையான பதிலடி கொடுத்ததையும், காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி அதிகரித்ததையும் அரசு வலியுறுத்தியுள்ளது.